web log free
July 01, 2025

122 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் மேலும் இருவர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொரொனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதுடன்,  14 பேர் பூரண குணமடைந்துள்ளனரென, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd