web log free
May 09, 2025

6 நாட்களுக்கு தொடர்ச்சியாக ஊரடங்கு

19 மாவட்டங்களில் இன்று 2 மணிக்கு மீள அமுலாகும் ஊரடங்கு ஏப்ரல் 6 ஆம் திகதி காலை 6 மணிவரை அமுல்படுத்தப்படும். 

அந்த 19 மாவட்டங்களில் அன்று பிற்பகல் 2 மணிக்கு மீளவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

இதேவேளை, கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

Last modified on Wednesday, 01 April 2020 05:02
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd