web log free
October 18, 2024

4.30க்கு 170ஆக உயர்வு

இன்று காலையிலிருந்து மாலை வரையிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமைக்கான செய்தி வெளியாகவில்லை

எனினும், இன்றுமாலை 4.30க்கு வெளியான ஊடக அறிவிப்பின் பிரகாரம், 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து, 170 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களில்

புத்தளம் மத்திய நிலையத்தில் ஒருவர்

மாத்தறையில் ஒருவர், 

மஹரகம வைத்தியசாலையில் மூவர்,

நீர்கொழும்பில் ஒருவர்

கொழும்பில் இருவர் அடங்குவர்