web log free
July 02, 2025

பிரதமர் மஹிந்த விசேட வர்த்தமானி

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களில் முதலீடுகளை செலுத்துவதை மூன்று மாதங்களுக்கு நிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலையே பிரதமர் நேற்று (6) வெளியிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd