web log free
May 03, 2024

தொற்றாளர்கள் 180ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 180 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சின் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது. 

இதேவேளை, 257 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.