web log free
November 12, 2025

ஊரடங்கை மீறுவோருக்கு புது தண்டனை

ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டத்தை மீறினால், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் 14 நாள், தனிமைப்படுத்தல் போல, தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்படுவர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

Last modified on Thursday, 09 April 2020 13:00
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd