web log free
May 18, 2024

பேருவளையில் 16 ஆயிரம் பேர் தனிமை

பேருவளையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 35 பேர் இனங்காணப்பட்டனர்.

இதனையடுத்து, எட்டு கிராமங்கள் மூடப்பட்டன. அத்துடன்,16 ஆயிரம் பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

Last modified on Saturday, 18 April 2020 01:53