web log free
April 08, 2026

300 யாசகர்கள் சிக்கினர்

கொழும்பு நகரத்தில் யாசகம் செய்தோர் மற்றும் நகரங்களில் ஆங்காங்கே தனித்திருந்தோர் என 300 பேர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் குளிப்பாட்டியே, இவ்வாறு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

Last modified on Saturday, 18 April 2020 01:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd