web log free
May 09, 2025

மேலும் 11 பேருக்கு கொரோனா

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்கள் 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதனையடுத்து இலங்கையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 321 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நபர்களில் 104 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Last modified on Wednesday, 22 April 2020 09:51
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd