கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 337ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.