web log free
July 02, 2025

“பாராளுமன்றம் மரணமடைந்துவிட்டது”

மரணமடைந்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று ரங்கிரி தம்புள்ள விஹாராதிபதி கலாநிதி நாமலுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்தார். 

மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.වසුහ .

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd