web log free
May 09, 2025

இன்று 15 பேர்- மொத்தம் 689

கொரோனா தொற்றுக்கு உள்ளான 15 பேர், இன்று (01) இனங்காணப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 689 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

Last modified on Saturday, 02 May 2020 00:20
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd