web log free
September 03, 2025

கொழும்பில் இன்னுமிருவருக்கு கொரோனா

கொழும்பில், இரண்டு இடங்களில் இன்னுமிருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.

இதனையடுத்து அவ்விரு பிரதேசங்களையும் சேர்ந்த 57 பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொலன்னாவ சாலமுல்லே மற்றும் ராஜகிரிய பண்டாரநாயக்கபுர ஆகிய இரண்டு இடங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

Last modified on Tuesday, 05 May 2020 08:04
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd