web log free
May 09, 2025

டுபாயிலிருந்து திரும்பியவருக்கு கொரோனா

கொரோனா தொற்றாளர்களாக  27 பேர் புதிதாக நேற்று (07) இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களிடையே டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனையோரில் 24 பேர் கடற்படையினர் என்பதுடன்,  இருவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd