web log free
October 25, 2025

பாராளுமன்றம் கலைப்பு- கருவுக்கும் நோட்டிஸ்

பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை தொடர்பிலான வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று (20) மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், மனுதாரர்களில் ஒருவர், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் தனது மனுவில் பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால், அவருக்கும் உடனடியாக நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்ற நீதியசர்கள் நேற்று (19) உத்தரவிட்டனர். 

Last modified on Friday, 22 May 2020 20:54
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd