web log free
March 29, 2024

மொட்டின் ஜனாதிபதியே டிசெம்பரில் பதவியேற்பார்

 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த, புதிய ஜனாதிபதி, வரும் டிசெம்பர் 9 ஆம் திகதி பதவியேற்றுக் கொள்வார் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொதுஜன முன்னணியின் புதிய ஜனாதிபதியின் கீழ், தீவிரமான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.