குறித்த வாக்களிப்பு மத்திய நிலைய வளாகத்துக்குள் வருகைத் தந்த போதே, திடீர் நோய்வாய்ப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாணந்துறை- பெக்கேகம மஹா வித்தியாலயத்துக்கு வாக்களிக்க வருகைத் தந்த நபரொருவர், திடீர் நோய்வாய்ப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், உயிரிழந்துள்ளாரென, பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதுடைய நபர் என்றும், இவர் குறித்த வாக்களிப்பு மத்திய நிலைய வளாகத்துக்குள் வருகைத் தந்த போதே, திடீர் நோய்வாய்ப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.