web log free
May 09, 2025

தேர்தல் பெறுபேறுகள் வெளிவரும் விபரம்

வாக்கு எண்ணிக்கையை ஆகஸ்ட் 06 வியாழக்கிழமை தொடங்கும்.

தபால்மூல வாக்குகளை எண்ணுதல் காலை 7 மணிக்கு தொடங்கியது

ஏனைய வாக்குகளை எண்ணுதல் காலை 08.00 மணிக்கு தொடங்கியது.

வாக்குகளை எண்ணும் நடவடிக்கை 77 மையங்களில் நடைபெறுகிறது.

பொதுத் தேர்தலின் முதல் முடிவு ஆகஸ்ட் 06 வியாழக்கிழமை தேனீர் நேரத்தில் வெளியிடப்படும்.

தேர்தலின் இறுதி முடிவு ஆகஸ்ட் 06 வியாழக்கிழமை நள்ளிரவுக்குள் வெளியிடப்பட உள்ளது.

விருப்பு வாக்குகளின் முடிவுகள் ஆகஸ்ட் 07 வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் வெளியிடப்படும்.

அனைத்து முடிவுகளும் ஆகஸ்ட் 08 சனிக்கிழமையன்று வர்த்தமானி செய்யப்பட வேண்டும்.

ஆகஸ்ட் 09 ஞாயிற்றுக்கிழமைக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேசிய பட்டியல்கள் குறித்த வர்த்தமானி வெளியாகும்.

பொதுத் தேர்தல்கள் 2020, தொடர்பான அனைத்து வர்த்தமானிகளும் ஆகஸ்ட் 10 திங்கட்கிழமைக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும்.

புதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதியன்று கூடும்.

அந்த வர்த்தமானியில் நேரம் குறிப்பிடபடாமையால், புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd