web log free
May 10, 2025

9 பேருக்கு கொரோனா

நாட்டில் நேற்றைய தினம் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், இந்தோனேஷியாவில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் இவ்வாறு தொற்று உறுதியானது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 880 ஆக உயர்வடைந்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd