web log free
March 29, 2024

மைத்திரி-சந்திரிகா சந்திப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய இருவரும், நீண்ட நாட்களுக்குப் பின்னர், சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்தனர்.

கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் மேல்மாகாண நடவடிக்கை குழுக்கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலேயே இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே இவ்விருவரும் பங்கேற்றிருந்தனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:38