தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் அதன் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் தன்னை திட்டமிட்டு சிறை பிடித்துள்ளதாக பிள்ளையான் சபையில் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் அதன் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் தன்னை திட்டமிட்டு சிறை பிடித்துள்ளதாக பிள்ளையான் சபையில் தெரிவித்தார்.