இலங்கை பாராளுமன்ற அமர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வு நேரத்தை அறிவித்துள்ளது.
முற்பகல் 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை மட்டுமே இருக்கும்
அடுத்த பாராளுமன்ற அமர்வு 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையிலும் ஈடுபடவுள்ளது.