web log free
October 26, 2025

மைத்திரி- மஹிந்த சந்தித்துப் பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், நேற்றிரவு முக்கியமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது, அந்த தேர்தல்களின் போது முகம் கொடுக்கக்கூடிய பிரதான பிரச்சினைகள், சவால்கள் உள்ளிட்டவை தொடர்பில் இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:37
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd