web log free
September 07, 2025

கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா

பொரளை – காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் தற்போது, முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பெண் பிரென்டிக்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd