web log free
September 07, 2025

அதியுச்ச அபாய வலயமாக கொழும்பு மாவட்டம்

கம்பஹா மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டம் கொரோனா வைரஸ் பரவும் தீவிர ஆபத்தைக் கொண்ட பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஷெனல் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் தினமும் 10000 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd