web log free
April 26, 2024

மன்னிக்க மாட்டோம் - வாசுதேவ

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சியின் அரசாங்கத்துக்கு மன்னிப்போ கால அவகாசமோ வழங்க முடியாது என, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்துக்கு எதிரான மே தினமாக தொழிலாளர் தினத்தில் பாரிய பேரணியொன்றை நடத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊ்டகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.