web log free
September 10, 2025

வாட்ஸப் வைக்கப்போகும் புதிய ஆப்பு


கடந்த டிசம்பர் 31ம் திகதி முதல் வாட்ஸப் கொண்டுவந்த புதிய அப்டேட் நிபந்தனையினால் உலகில் இலட்சக்கணக்கான வாட்ஸப் பவனையாளர்கள் அதன் பயன்பாட்டை இழந்தனர்.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 8ம் திகதி வாட்ஸப் நிறுவனம் புதிய நிபந்தனைகளை விதிக்க உத்தேசித்துள்ளது.

முன்வைக்கப்படும் நிபந்தனைகளை ஏற்க மறுப்பவர்களுக்கு தாராளமாக வாட்ஸப் செயலி பயன்பாட்டில் இருந்து விலகலாம் என்கிற ஏகத்தாள அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக பழைய தொலைபேசியை பயன்படுத்தும் அதிலும் இலங்கையர்களுக்கு வாட்ஸப் தூரப்போய்விடும் அபாயம் இருப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கூறியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd