web log free
April 07, 2025

கொரோனாவால் தீவிர சிகிச்சைப்பிரிவில் எலியந்த வைட்

கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டொக்டர் எலியந்த வைட் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார், அங்கு அவருக்கு ஒக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என அவர் தெரிவித்தார்.

வைட் எந்தவொரு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை கூட பெறவில்லை. அவர் தற்போது கொழும்பிலுள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Thursday, 09 September 2021 12:18
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd