web log free
September 11, 2025

ஜனநாயக முறையில் தீர்வுகளை வழங்க தயாராகிறது இலங்கை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிகளிடம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயக முறையில் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 05 October 2021 04:18
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd