web log free
December 06, 2025

பலத்த மழையால் அவதிப்படும் மக்கள்!

தொடர் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். முக்கியமாக பதுளை மாவட்டத்தில் பதுலுஓய பெருக்கெடுத்ததில் அப் பகுதி மக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இதனால் அனைத்து மக்களும் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

Last modified on Saturday, 30 October 2021 14:03
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd