web log free
December 06, 2025

இலங்கையில் சிங்கள-தமிழ் இடைவெளி வெகு அகலமாகத்தான் இன்னமும் இருக்கிறது.

"அகலம்" இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது என்பது படம் சொல்லும் செய்தி.

ஆயுத போராட்டத்தை மீள ஆரம்பிக்க அல்ல என தெரிந்த நிலையிலும், இதே நினைவுக்கூரல் உரிமைகள் சிங்கள தெற்கிற்கு வழங்கப்பட்ட நிலையிலும், மரணித்தோரை நினைவுறுத்தும் உலகளாவிய உரிமை என்ற நிலையிலும், இங்கே நிகழும் நினைவுகூரல்களை சகித்துக்கொள்ள முடியாமை, இத்தனை காலம் கடந்தும், இலங்கையில் சிங்கள-தமிழ் இடைவெளி வெகு அகலமாகத்தான் இன்னமும் இருக்கிறது.

என்கிறார் கௌரவ மனோ கணேசன்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd