web log free
December 12, 2025

சுதந்திர கட்சியின் விசேடக் கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரவு 07.00 மணிக்கு கூட்டம் இடம்பெற உள்ளது.

இதன்போது, வரவு - செலுவத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கூறியுள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:50
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd