web log free
July 02, 2025

நாட்டில் மீண்டும் பல உயிர்களை பலியெடுக்கும் கொரோனா! இன்றைய நிலவரமும் படுமோசம்

 

கொரோனா தொற்றினால் இன்றும் 1156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 15,492ஆக உயர்ந்துள்ளது.

முன்னரைப் போன்று நாளுக்கு நாள் கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரிப்பதோடு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd