web log free
April 26, 2025

பதவி விலகும் சிரேஷ்ட அமைச்சர்

நீர் முகாமைத்துவ அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் ஏனைய அரசாங்கக் கட்சிகள் நடத்திய மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்த மூன்று அமைச்சரவை அமைச்சர்களில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

மேடையில் இருந்த வாசுதேவ நாணயக்கார மாத்திரம் இன்னும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.

Last modified on Friday, 04 March 2022 02:49
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd