web log free
August 28, 2025

ஹிருணிகா வீட்டின் மீது மலக்கழிவுத் தாக்குதல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘ஹிருணிகா ஒரு இரும்புப் பெண். அவள் குண்டர்களுக்கு பயப்படவில்லை. ஜனாதிபதி வீட்டின் முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார். ஹிருணிகாவின் வீட்டின் மீது மலக் கழிவு கொண்டு தாக்கப்பட்டுள்ளது. இப்போது மொட்டில் இருந்து மலசல துர்நாற்றம் வீசுகிறது.' என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd