web log free
April 29, 2025

அதிர்ச்சி தரும் நாளைய மின்வெட்டு குறித்த விசேட செய்தி

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (30) நாடளாவிய ரீதியில் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் காலை 8 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமான 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை, எம்,என், ஓ,எக்ஸ், வை, இஸட் பிரிவுகளுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd