web log free
April 24, 2024

மாணவர்கள் மீது தாக்குதல், பேராதனையில் பதற்றம்

அரசுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தும் பேரணி மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.