web log free
September 19, 2024

வடக்கில் 60,345 பேர் பாதிப்பு

தற்போது இலங்கையின் வட பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தினால், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பகுதியளவில் 10 வீடுகளும், முழுமையாக 224 வீடுகளும் சேதம். 3. 3291 குடும்பங்களைச் சேர்ந்த 10,332 பேர், 34 முகாம்களில் தங்கவைப்பு

Last modified on Thursday, 27 December 2018 09:25