web log free
April 18, 2026

நம்பிக்கையில்லா பிரேரனைக்கு அதிகரிக்கும் ஆதரவு

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளும் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd