web log free
February 04, 2026

மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சற்றுமுன் கைது

கடந்த 09 ஆம் திகதி காலிமுகத்திடலில் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd