web log free
May 14, 2026

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஜான்ஸ்டன் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு மனு தாக்கல்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஜான்ஸ்டன் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு மனு தாக்கல் செய்தார் ,குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd