web log free
August 23, 2025

யாழ். விடுதிகளில் தங்கியிருந்த ஒன்பது ஜோடிகள் கைது

யாழ்ப்பாணத்தில்  விடுதிகளில் தங்கியிருந்த ஒன்பது ஜோடிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்த விடுதிகளில் இருந்த பெண்கள் யாழ்ப்பாணம் சென்ற தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்த 9 சட்டவிரோத ஜோடிகளையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd