web log free
April 20, 2024

பிரதமர் வீட்டை கொளுத்தியது தவறு,இதுபோன்ற செயல்களால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் - வழக்கறிஞர்கள் சங்கம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும், இவ்வாறான கீழ்த்தரமான குற்றச் செயல்களைச் செய்வதற்கு மற்றவர்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு.