web log free
April 25, 2024

தனது நிலைப்பாட்டை உறுதிபடுத்திய கோட்டா

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மீண்டும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.