web log free
December 07, 2025

கோட்டாவை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கோரி மாலைத்தீவில் ஆர்ப்பாட்டம்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலைதீவில் அடைக்கலம் அளிக்கக் கூடாது என்று கோரி மாலைத் தீவு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last modified on Wednesday, 13 July 2022 07:35
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd