web log free
April 26, 2024

ரணில் விக்கிரமசிங்க அமோக வெற்றி

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அழிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகபெரும 84 வாக்குகளையும் அநுர குமார திசாநாயக்க மூன்று வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதன்படி நாட்டினுடைய அடுத்த நிறைவேற்ற அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.