web log free
December 13, 2025

இலங்கை குறித்து ஜப்பான் எடுத்துள்ள அதிரடி முடிவு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய விரிவாக்கம் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதி வசதிகளுடன் செயல்படுத்தப்பட்டது.

இலங்கையின் கடனை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி 57 மில்லியன் டொலர் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd