web log free
April 26, 2024

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்...


2023 ஆம் ஆண்டு தேசிய சுதந்திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் பிரேரணையை சமர்ப்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய கீதத்தை தமிழில் பாடுவது இந்நாட்டு தமிழ் முஸ்லிம் மக்களின் மகிழ்ச்சிக்கும் பலமான பாராட்டிற்கும் பெரும் காரணமாக அமையும் எனவும், அது அவர்களின் இதயங்களை வெல்வதாகவும் அமையும்.

Last modified on Wednesday, 17 August 2022 11:36