web log free
February 07, 2026

ஒரு நாளைக்கு சராசரியாக 500 லிட்டர் நீர் போதுமானது - கெஹலிய ரம்புக்வெல்ல

நீர் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது 50 ரூபாவாக இருந்த சேவைக் கட்டணம் 300 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த சேவைக் கட்டணத்தில் 15 கன மீட்டர் தண்ணீர் அல்லது 500 லிட்டர் வழங்குகிறோம். அதாவது 300 ரூபாய்க்கு. உதாரணமாக, மாதத்திற்கு 15,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதையும் மீறிய அழகுகளுக்கு தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்படும்

5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 500 லிட்டர் சமையல் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு போதுமானது என்று உலகில் ஒரு கருத்து உள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd