web log free
October 18, 2024

பாப்பரசர் கடும் கண்டனம்

இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வத்திகானில் இன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையின்போது, அவர் தமது கண்டனத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.